fbpx

15 ஆண்டுகளாக பிரபல நடிகையுடன் கணவன் – மனைவி போல் வாழ்ந்த நடிகர்..!! கடைசியில் நடந்தது இதுதான்..!!

எல்லா நடிகர்களும் இந்த நடிகர் மீது தீராத ஆசை உடன் இருப்பார்கள். ஏனென்றால், அவ்வளவு அழகும், திறமையும் உள்ள நடிகர். அவருடைய ஒரு படத்தில் நடித்தால் போதும் என்பது பல முன்னணி நடிகர்களின் கனவாக கூட இருந்திருக்கிறது. அப்படி அந்த நடிகருடன் இரண்டு, மூன்று படங்களில் ஒரு நடிகை ஒருவர் ஜோடி போட்டு நடித்தார். எனினும் அப்போதே இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தாலும் ஏதோ சில காரணங்களால், இருவருமே வேறு திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஆனால், அது சில வருடங்களிலேயே பொய்த்து போய்விட்டது. ஆனால், மீண்டும் இவர்கள் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்சமயத்தில் பழைய காதல் மீண்டும் மலர இவர்கள் ஒன்றாகவே வாழலாம் என்ற முடிவை எடுத்தனர். அதன்படி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், திடீரென அந்த நடிகை நடிகர் மீது குற்றச்சாட்டு சொல்லி அவரை விட்டு பிரிந்து விட்டார். அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகரை பிரிந்ததற்கான காரணத்தை கூறி ரசிகர்களை ஷாக்கடைய லைத்துள்ளார். அதாவது 15 வருடங்களாக தன்னுடைய சம்பாத்தியத்தை அந்த நடிகர் சுரண்டியதாகவும், நம்ப வைத்து கழுத்தை அறுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், இப்போது அந்த நடிகர் நிறைய சம்பாதித்து வருகிறார். ஆனால் நானோ நிர்க்கதியாக இருக்கிறேன். அத்தோடு பதினைந்து வருடங்கள் அவருக்கு உண்மையாக இருந்த என்னையை ஏமாற்றிவிட்டார் என்ற போது யாருக்கு தான் அவர் உண்மையாக இருப்பார் என்று புலம்பித் தள்ளியுள்ளார் அந்த நடிகை.

Chella

Next Post

கோயில் வழிபாட்டில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் - திருமாவளவன்

Thu Jun 22 , 2023
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் சாதிய பாகுபாடின்றி வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் இந்து சமய அறநிலயத்துறையின் கீழுள்ள 43,283 […]

You May Like