fbpx

நடிகை ஜனனி இவருடைய மகளா..? திடீரென வைரலாகும் புகைப்படம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

டிவி நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலமாகி சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில், தனக்கென்று அடையாளத்தை சீரியல் மூலம் ஏற்படுத்திக் கொண்டவர் தான் ஜனனி அசோக்குமார். இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். இவர் நடிகை நயன்தாராவுடன் இணைந்து 2015ஆம் ஆண்டு வெளிவந்த நண்பேண்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு 2018ஆம் ஆண்டு சமுத்திரகனி அதுல்யா ரவி நடிப்பில் வெளிவந்த ஏமாளி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாப்பிள்ளை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செம்பருத்தி போன்ற ஏராளமான தொடர்களில் நடித்து வந்தார்.

தனக்கு வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சீரியல் மட்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில், ஜனனி அசோக்கும் தனது அப்பா அம்மா அக்கா என்ன குடும்பத்துடன் இருக்கும் படி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Chella

Next Post

”15 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்புக் கேளுங்கள்”..!! ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சீமான் நோட்டீஸ்..!!

Thu Sep 14 , 2023
கடந்த 2005ஆம் ஆண்டு ’வாழ்த்துகள்’ என்ற படத்தில் நடித்த போதிலிருந்தே சீமானுடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் 2011இல் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒன்றாக குடும்பம் நடத்தியதாகவும், ஆனால் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக நடிகர் விஜயலட்சுமி புகார் அளித்திருக்கிறார். விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை அமைப்பை சேர்ந்த வீரலட்சுமி முன்வந்துள்ளார். விஜயலட்சுமிக்கு தேவையான உதவிகளை வீரலட்சுமி செய்து வருகிறார். […]

You May Like