fbpx

’வயசானாலும் அந்த கவர்ச்சிய மட்டும் காட்ட மறக்கலையே’..!! ’நாட்டாமை டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க’..!!

ராமராஜன் நடிப்பில் வெளியான “வில்லுபாட்டுக்காரன்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராணி. இவர் தெலுங்கு சினிமாவில் முதலில் தயாரிப்பாளராகத்தான் அடியெடுத்து வைத்தாராம். அதன்பின் நடிகையாக தமிழில் உருவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு என சிலமொழி படங்களில் நடித்து இவர் பிரபலமடைந்தார். இவருக்கு தமிழில் அனைவராலும் பாராட்டப்பட்ட படமாகவும் அனைத்து தரப்பினரிடையே இவரின் புகழுக்கு உறுதுணையாக இருந்த திரைப்படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி சரத்குமார் நடித்த “நாட்டாமை” திரைப்படம் தான்.

இப்படத்தில் டீச்சராக நடித்த இவர், அனைவராலும் நாட்டாமை டீச்சர் என்றே அழைக்கப்பட்டார். இவர் பல பேட்டிகளில் நாட்டாமை படம்தான் எனக்கு மிகப்பெரிய மைல்கல் என்று அடிக்கடி கூறுவார். இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்திலும் ‘ஓ போடு’ பாடலுக்கு நடனமாடியிருப்பார். ராணி 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராணி, தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், திரைப்படங்களில் நடிப்பதைவிட குடும்பத்தை கவனிப்பதே எனது முக்கிய பொறுப்பு என்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது பயங்கர வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த படத்தின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் இப்பொழுதும் கவர்ச்சி காட்டி வருகிறார்.

Chella

Next Post

மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும்..!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Apr 25 , 2023
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் […]

You May Like