fbpx

’ஆண்கள் கை வைத்தால் அனுபவிச்சுக்கோ’..!! சர்ச்சையை கிளப்பிய ரேகா நாயர்..!!

சின்னத்திரையில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த ஒருவர் ரேகா நாயர். இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘இரவின் நிழல்’ என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்ததன் காரணமாக சிறிது காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ரேகா நாயர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதில், ”தற்போது சில பெண்கள் நான் இதுபோன்று தான் ட்ரஸ் போடுவேன். உங்களுக்கு என்ன..? என்று சொல்கிறார்கள். அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ” என்றார்.

மேலும், “நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன். ஆண்கள் கைவச்சுட்டு போகட்டும் என்கிற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே..? என்று ரேகா நாயர் கூறியுள்ளார். தற்போது ரேகா நாயரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இறந்த மனைவியின் உடலை 3 நாட்களாக ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்த கணவன்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

Mon Jul 3 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தில் கோட்வாலி பகுதியில் வசித்து வருபவர் பரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது 40). இவர், ஜூன் 30ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கணவர் பரத் உயிரிழந்த மனைவியை ரகசியமாக சில நாட்கள் மறைத்து வைத்திருந்துள்ளார். மனைவி உயிரிழந்ததை தெரிவிக்காமல் கணவர் பரத் உடலை ஃப்ரீசரில் கடந்த 3 நாள்களாக வைத்துள்ளார். சுமித்ரியின் சகோதரர் அபத் திவாரிக்கு சந்தேகம் ஏற்படவே காவல்நிலையத்தில் புகார் […]
இறந்த மனைவியின் உடலை 3 நாட்களாக ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்த கணவன்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

You May Like