fbpx

’நைட் 3 மணி வரைக்கும் யார் கூட’..!! கீர்த்தியிடம் போட்டு வாங்கிய உதயநிதி..!! வீடியோ உள்ளே..!!

நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 2015ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகயாக மாறினார்.

பின்னர் விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் பங்கேற்றும் வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உதயநிதியுடன் கலகலப்பாக பேசியுள்ளார். அப்போது தொகுப்பாளர், நீங்கள் இரவு 3 மணிக்கு யாருடன் போன் செய்து பேசுவீர்கள் என கேட்டதற்கு, நான் 10 மணிக்கு மேல் யாரு போன் போனாலும் எடுக்கவே மாட்டேன் என்றார். இதற்கு உதயநிதி சரி 10 மணிக்குள் 8 மணி? அல்லது 7 மணி என கேட்டதற்கு உதயநிதி சார் கூட தான் பேசியிருக்கேன். அதையடுத்து நானி உடன் பேசியிருக்கேன். இருந்தாலும் உதயநிதி அந்த நபர் யார்? என கேட்டதற்கு நீங்க தான் என்று மாட்டிக்கொள்ளாமல் நாசுக்காக பதில் அளித்தார்.

Chella

Next Post

நாற்காலியில் மாட்டிக்கொண்ட செருப்பு..!! ஓடி வந்த தொண்டர்..!! கொஞ்சமாவது அறிவு இருக்கா..? உஷாரான அமைச்சர்..!!

Sun Jun 25 , 2023
விழுப்புரம் மாவட்டம் அமாவாசைபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி, பிஞ்சு மழலைகளுடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினார். நீங்க என்னவாக வர ஆசைப்படுறீங்க, டாக்டரா? இஞ்சினியரா? என கேள்வி எழுப்பிய அவர், கணிதம் நன்றாக படித்தால் பொறியாளராகலாம் என அட்வைசும் கொடுத்தார். அதேபோல் வகுப்பறைக்குள் நுழைந்ததும் தன்னை பார்த்து குட் மார்னிங் சார் என குழந்தைகள் சொன்னதும், தமிழில் வணக்கம் என்று தான் சொல்ல வேண்டும் […]

You May Like