fbpx

காமெடி நடிகர் பவர் ஸ்டாருக்கு இப்படி ஒரு நிலைமையா..? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் பவர் ஸ்டார். இவர் 2011ஆம் ஆண்டு வெளியான லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதையடுத்து சந்தானம் நடிப்பில் கண்ணா லட்டு தின்ன அசையா படத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாப்புலர் ஆனார். தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ”நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்தேன். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து தான் லத்திகா படத்தை தயாரித்தேன். என்னிடம் பணம் இருக்கும் சமயத்தில் நண்பர்கள் மட்டும் உறவினர்கள் அனைவரும் என்னுடன் இருந்தனர். ஆனால், பணம் இல்லாத நேரத்தில் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை என்னுடைய உறவினர்கள் என்னை கடத்தி பணம் பறிக்க முயன்றார்கள்” என்று பவர் ஸ்டார் கூறியுள்ளார்.

Chella

Next Post

அலாரத்தை Snooze செய்துவிட்டு தூங்குவதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து.. ஏன் தெரியுமா..?

Sun Mar 12 , 2023
அதிகாலையில் எழுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.. எனவே தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் அலாரம் வைப்போம்.. ஆனால் அதிகாலையில் நமது அலாரம் அடிக்கத் தொடங்கும் போது நாம் எழுந்திருக்காமல், snooze செய்துவிட்டு மேலும் சில நிமிடங்களுக்கு நாம் தூங்குவோம்.. பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் பொதுவான விஷயம் இது… 3 பேரில் ஒருவர் காலையில் எழுவதர்கு முன் snooze பட்டனை 3 முறை அழுத்துவதாக […]

You May Like