fbpx

நடிகை ரித்திகாவின் முக அழகிற்கு இதுதான் காரணமா..? நீங்கள் கூட இதை வீட்டிலேயே செய்யலாம்..!!

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியின் குடும்பம் முழு ஆதரவு தர கதை செல்கிறது. தற்போது ரஞ்சித் கதாபாத்திரத்திற்கு இப்போது முக்கியத்துவம் கொடுத்து கதை நகர்ந்து வருகிறது. அவரை பற்றிய காட்சிகள் இப்போது அதிகம் வருகின்றன. இந்த வாரம் கதையில் ராதிகா கோபியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார் என்றும் கோபி மீண்டும் மது அருந்தி நடுவீதியில் இருக்கும் காட்சிகள் வரும் என்கின்றனர்.

இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி புகழ் ரித்திகா நடித்து வருகிறார். இவரது முகம் மிகவும் பொலிவாக இருக்க காரணம் தினமும் இளநீர் குடிப்பாராம், ஆரஞ்சு தோலை வீட்டிலேயே காய வைத்து நன்கு பொடியாக்கி அந்த பவுடரை முகத்தில் பாலுடன் சேர்ந்து அப்ளை செய்வாராம். வீட்டிலேயே தயிர் சேர்த்த ஹெர்பல் ஃபேஸ் பேக்குகளை போடுவாராம். அதேபோல் தக்காளி ஜுஸ் தினமும் தவறாமல் குடிப்பாராம்.

Chella

Next Post

RIP..!! நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

Mon May 22 , 2023
நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத் பாபு. மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தில் 1971ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட […]
RIP..!! நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

You May Like