fbpx

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகும் நடுவர்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! அடுத்தது யார்..?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி 4. சமையல் மற்றும் காமெடி கலாட்டா என நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் யார் வெற்றியாளராக இருப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது என்னவென்றால், இந்த 4 சீசனிலும் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. காரணம் அவர், கடந்த சில நாட்களாகவே வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரா அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருசிலர் நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது இப்போது எப்படி அவர் விலகுவார் என்றும் கூறி வருகின்றனர்.

Chella

Next Post

42 வயது பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம்..!! ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்..!! கார் ஏற்றி தீர்த்துக்கட்டிய மருத்துவ மாணவர்..!!

Fri Jun 23 , 2023
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி துர்கா தேவி (42). இவர்களுக்கு தினேஷ் (20) என்ற மகன் இருக்கிறார். துர்காதேவி கடந்த 18ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து மகளிர் சுய உதவி குழு கடன் தொகையை கட்ட சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை தேத்தாகுடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புஷ்பவனம் கடற்கரையில் தலையில் […]

You May Like