fbpx

’பல நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள்’..!! ’அதிகாலை 3 மணிக்கு கூட விட மாட்டாங்க’..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!

பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் மல்லிகா ஷெராவத். இவர் குவாஹிஷ், மர்டர் போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் விரைவில் பிரபலமானார். இந்திய சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு சீன திரைப்படங்களிலும் நடித்துள்ள மல்லிகா ஷெராவத், ஜாக்கி சானுடன் இணைந்து தி மித் படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து, தமிழில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்து பட்டையை கிளப்பிய தசவதாரம் படத்தில் வில்லன் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர், பல ஆண்டுகள் கழித்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா கலாசலா பாடலுக்கு நடனமாடி இருந்தார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகிய மல்லிகா ஷெராவத், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு இவர் பேட்டியளித்துள்ளார். அதில் பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். அதிகாலை 3 மணிக்கு கூட அப்படி மோசமான அழைப்புகள் வரும். நான் சினிமாவில் மட்டும் தான் கவர்ச்சியான தனது உடலை காட்டுவேன். ஆனால், அதையே காரணமாக வைத்து நிறைய பேர் என்னை படுக்கையறைக்கு அழைப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. ஆதலால் என்னை இனிமேல் யாரும் படுக்கையறைக்கு அழைத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Chella

Next Post

அட நம்ம ஆட்டோகிராப் நடிகையா இது…..? இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா…..?

Mon Jul 17 , 2023
தமிழ் திரையுலகை பொருத்தவரையில் ஏராளமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படி மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தான் சேரன். இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை தொட்டுச் சென்றிருக்கும், கதைக்களம் அவ்வாறு அமைந்திருக்கும். ஒவ்வொரு ரசிகர்களும் இவர் திரைப்படத்தை பார்க்கச் சென்றால் அந்த திரைப்படம் முடியும் வரையில், அந்த கதாபாத்திரமாகவே மாறும் அளவிற்கு கதைக்களத்தை அமைத்திருப்பார் இயக்குனர் சேரன். இவருடைய இயக்கத்தில் […]

You May Like