fbpx

”நான் தூங்கிட்டு இருக்கும்போது என்னோட வாயில”..!! நடிகை ரம்யா பாண்டியன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாஸ் என்ற திரைப்படத்தில் சௌமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம், இடும்பன் காரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சினிமாவை விட சின்னத்திரையில் பிஸியாக உலா வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெப் சீரிஸ்களை கூட நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியனிடம், நீங்கள் ஒரு 90ஸ் கிட்ஸ் என்பதால் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறோம். சிறு வயதில் நம்முடைய பல் ஆடினால் அந்த பல்லை பிடுங்கி படுக்கைக்கு கீழே வைத்துவிட்டு விளையாடிக் கொண்டிருப்போம். அந்த மாதிரி ஏதேனும் விளையாடி இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “நடிகை ரம்யா பாண்டியன் அப்படி எதுவும் விளையாடியது கிடையாது. என்னுடைய பல் ஆடிக் கொண்டிருந்தால் நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் வாயிலிருந்து அதனை பிடுங்குவார்கள். விழித்துக் கொண்டிருக்கும் போது, அந்த பல்லை பிடுங்கினால் நான் சத்தம் போடுவேன் என்பதால் தூங்கிக் கொண்டிருக்கும் போது இதை செய்துவிடுவார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த பல்லை வைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்தால் காசு கிடைக்கும் என்று கூறுவதைக் கேட்டு மண்ணில் என்னுடைய பல்லை புதைத்து இருக்கிறேன்” கூறியிருக்கிறார்.

Chella

Next Post

மருத்துவமனை கழிவறையில் 15 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை..!! துப்புரவு பணியாளர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Sep 7 , 2023
15 வயது சிறுவனை மருத்துவமனையின் கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இந்நிலையில், அந்த சிறுவனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுவனை அங்கு அமர வைத்துவிட்டு தாய் மருந்து வாங்க சென்றுள்ளார். அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை […]

You May Like