fbpx

தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் கை வைத்த நபர்..!! விமானத்திலேயே வெளுத்து வாங்கிய பிரபல சீரியல் நடிகை..!!

விஜய் டிவியில் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் செல்லமா, கேளடி கண்மணி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், திவ்யா கணேஷ் பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நடந்த மோசமான சம்பவத்தை உடைத்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமான பயணத்தின் போது அவர் நன்கு தூங்கி கொண்டிருந்த சமயத்தில் ஒருவர் பின் சீட்டிலிருந்து தன் மீது கை வைத்தாராம்.

இதனை அறிந்த திவ்யா அவரை பயங்கரமாக அடித்ததாக பேட்டியில் தெரிவித்துள்ளார். இவ்வாறு தவறாக நடப்பவர்களை சும்மா விட கூடாது என கூறி இருக்கிறார். மேலும், மீடியாவில் வெளிப்படையாக எதுவும் பேச முடியவில்லை. காரணம் நான் ஒன்று சொன்னால் அதை வேறு விதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் பேட்டியில் கூட என்னால் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

Chella

Next Post

வரி செலுத்துவோர் கவனத்திற்கு..!! இந்த லிங்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம்..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

Tue May 30 , 2023
வரி திருப்பிச் செலுத்தும் மோசடி குறித்து வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், வரி செலுத்துவது சம்பந்தமான மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மொபைல் போனில் வரும் சந்தேகத்திற்கிடமான வரி தொடர்பான செய்திகளில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த மோசடியில் வரி செலுத்துவோருக்கு வரி கட்டுவது தொடர்பான […]

You May Like