fbpx

அட்ஜெஸ்ட்மென்டிற்கு ஓப்பனாகவே ஒப்புக்கொண்ட விஜய் பட நடிகை..!! கருத்தடை சாதனத்தை பயன்படுத்திய புன்னகை இளவரசி..!!

2000ஆம் காலகட்டத்தில் ஓஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2001ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும், நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர், அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

இந்நிலையில், சினேகா சினிமாவில் நிலைத்து நடிக்க தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் என பலருடன் அட்ஜெஸ்ட்மென்டிற்கு ஓப்பனாகவே ஒப்புக்கொண்டார் எனவும் அதற்காக அவர் கருத்தடை சாதனமான காப்பர்-டி பொருத்திக்கொண்டதாக பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Chella

Next Post

இனி பழனி செல்ல வேண்டாம்.. நாமக்கல்லில் ஒரு பழனி மலை கோயில்

Wed Jun 21 , 2023
நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியில் இயற்கை எழில் மிகுந்த மலை மீது அழகுற அமைந்துள்ளது இந்த கந்தகிரி பழனி ஆண்டவர் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பழனி மலையில் உள்ளது போலவே முருகபெருமான் ஆண்டி கோலத்தில் இருப்பதால் ‘பழனி ஆண்டவர்’ என்றே அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு சஷ்டி பூஜை செய்து மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது […]

You May Like