குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி..!! செல்போனுடன் சென்ற பெயிண்டர்..!! வீடியோ எடுத்து வசமாக சிக்கிய சம்பவம்..!!

கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த பெயிண்டர் வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் தேவாஸ் (40). இவர் நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்த கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட பெயிண்டர் தேவாஸ், கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்றுள்ளான். பின்னர், தான் வைத்திருந்த செல்போனில் மாணவி நிர்வாணமாக குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளான்.

குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி..!! செல்போனுடன் சென்ற பெயிண்டர்..!! வீடியோ எடுத்து வசமாக சிக்கிய சம்பவம்..!!

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, கத்தி கூச்சலிடவே மாணவியின் தந்தை பெயிண்டரை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனே அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த பெயிண்டர் தேவாஸ்-ஐ கைது செய்தனர். அத்துடன் அந்த பெயிண்டர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

CHELLA

Next Post

40 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டவரின் வயிற்றில்இருந்து வளர்ந்த அத்திமரம்

Wed Sep 28 , 2022
கொலைசெய்யப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டஅவரது உடலில் வயிற்றிலிருந்து அத்திரமரம் வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் நாம் சாப்பிட்ட பழங்களின் விதையை விழுங்கிவிட்டால் ’போச்சு உன் வயிற்றில் மரம் வளரப்போகுது’ என நண்பர்கள் கூறுவார்கள். அதைப்போல இங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. துருக்கியில் கடந்த 1974ம் ஆண்டு அகமது ஹெர்குனே என்பவர் கொலை செய்யப்பட்டார். 40 ஆண்டுகளாக அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் 1974ல் கிரேக்க சைப்ரஸ் துருக்கிய […]
அத்தி மரம்

You May Like