Corona Virus..!! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!! மக்களே கவனமா இருங்க..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இன்று டெல்லியில் விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

CHELLA

Next Post

மகள் செய்த காரியத்தால் PS 2 புரமோஷனில் கலந்து கொள்ளாத ஐஸ்வர்யா ராய்..!! நடந்தது என்ன..?

Thu Apr 20 , 2023
நடிகை ஐஸ்வர்யா ராய் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்ட படைப்பில் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராய். தற்போது இப்படத்தின் 2ஆம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராய் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தற்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது. நடிகை ஐஸ்வர்யா […]
WhatsApp Image 2023 04 20 at 2.27.04 PM

You May Like