fbpx

ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி.?? முழு விவரம் இதோ…

சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி.?? முழு விவரம் இதோ...

கல்வித்தகுதி : M.A. Sociology/ Social Work / psychology with Computer knowledge

வயது வரம்பு : பொது பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி : விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பங்கள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், “மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

நேர்காணல் : 05.11.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். மேலும், விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Chella

Next Post

சகோதரர்களுடன் காதல்.. கண்ணை மறைத்த மயக்கம்.. ஓட்டம் பிடித்த பெண்.!

Wed Oct 19 , 2022
காதல் என்பது பல சாதி, மதம், இனம் என்ற பலவற்றை கடந்து தான் வருகிறது. இந்நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் சகோதரர்களை காதலித்த நிகழ்ச்சிஉத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரோலியில் நடைபெற்றுள்ளது. பரோலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். அந்த இளம்பெண் அதே பகுதியில், வசித்து வரும் 2 சகோதரர்களை காதலித்து வந்துள்ளார். சிறிது நாட்களிலேயே இவர்களின் காதல் அபரீதமாக பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அப்பெண்ணின் தந்தைக்கு […]

You May Like