fbpx

சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க வேண்டும்… அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலையில் சென்ற காரில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிந்து வெடித்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலியானார். விபத்தில் கார் இரண்டு துண்டாகி சிதறியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் …
தமிழக மாநில பா.ஜ.க. தலைவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.மக்களின் அச்சத்து போக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்தது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகம் மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடம் இருநு்து நம் மக்களை காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புகின்றோம் என பதிவிட்டிருந்தார்.

Next Post

’பட்டாசு வெடிக்கிற நேரத்துல இதையும் கொஞ்சம் கவனத்துல வெச்சிக்கோங்க’..!! பெற்றோர்களே உஷார்..!!

Sun Oct 23 , 2022
தீபாவளி மாதம் என்றாலே மழையும் சாரலும் சேர்ந்தே வரும்… பட்டாசு வெடிக்கும் நேரம் மழை வந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் விளையாட்டுகள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களுக்கு நினைவுக்கு வரும். அதுவும் காலநிலை மாற்றத்தால் சாரல் வரும் ஐப்பசி காலத்தில் அடை மழையே பொழிந்து வருகிறது. இந்த மாதம் தொடங்கி தினசரி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக மழை பொழிவதால் […]
’பட்டாசு வெடிக்கிற நேரத்துல இதையும் கொஞ்சம் கவனத்துல வெச்சிக்கோங்க’..!! பெற்றோர்களே உஷார்..!!

You May Like