’ஊர்ல இருக்கும் நாயி , பேயி சொல்றதுக்குலாம் பதில் சொல்ல முடியாது’ கடுப்பான அண்ணாமலை…

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ’ஊரில் இருக்கும் நாயி , பேயி ’ சொல்றதுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கடுப்பாக பேசியுள்ள வீடியோ  வைரலாகி வருகின்றது.

கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ. தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்க மைக்கை நீட்டியபோது அவர் கடுப்பானார். என்ன மரத்து மேல குரங்கு தாவுர மாதிரி சுத்தி சுத்தி வர்ரீங்க.. என்ன இது, நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்… சாப்பிட போகும்போது என்ன சொன்னேன். மரியாதையா நின்னு நீங்க சாப்புடுங்கனு சொன்னேனா.. ஊர்ல நாயி பேயி, சாராயம் விக்குறவன் சொல்றத கேப்பீங்க உங்களுக்கு நான் பதில் சொல்னுமா ? என காட்டமாக பேசியுள்ளார்.

Next Post

சசிகலா புஷ்பாவின் வீட்டிலிருந்து பொருட்களை வீசிய அதிகாரிகள்…

Thu Oct 27 , 2022
முன்னாள் எம்.பி. சசிகலா டெல்லியில் தங்கி இருந்த வீட்டில் பொருட்களை வெளியே வீசிய அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 2014ல் பதவ வகித்த சசிகலா புஷ்பா ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததால் இவருக்கு எம்.பி. வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் பதவிக்காமல் முடிந்த பின்னர் அவர் 2020ல் பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி […]
சாலைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் பொருட்கள்..!! வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!! பரபரப்பு

You May Like