காலை எழுந்ததும் இதை மட்டும் சாப்பிடாதீங்க..!! பெரும் ஆபத்து..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே காலையில் எழுந்ததும் பலரும் வெறும் வயிற்றில் டீ, காபியுடன் பிஸ்கட் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இப்படி செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு முழுவதும் காலியாக இருக்கும் வயிறு காலையில் எழுந்தவுடன் சாப்பிடும் பிஸ்கட் செரிமான பிரச்சனையை உண்டாக்கக் கூடும். பிஸ்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவின் உயர் கிளை செமிக் உங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும். உப்பு சேர்க்கப்பட்ட குக்கிகள் உங்கள் ரத்த அழுத்த அளவை உயர்த்தும் திறன் கொண்டவை.


அதேசமயம் வெண்ணெய் சேர்க்கப்பட்ட பட்டர் பிஸ்கட்டுகள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும். பச்சை மாவு பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் குக்கிகள் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த பிஸ்கட்டுகள் உடலில் கலோரிகளை அதிகப்படுத்துவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். எனவே, காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து மற்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.

CHELLA

Next Post

அண்ணியுடன் ஜாலி செய்த கணவர்..!! நேரில் பார்த்த மனைவி..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

Mon Apr 10 , 2023
சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகன் ஆறுமுகம் (35). இவருடைய மனைவி பிரியா (22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, வீட்டில் பிரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பிரியாவின் […]
WhatsApp Image 2023 03 19 at 3.25.11 PM

You May Like