திடீரென ஜோசியராக மாறிய பிரபல நடிகை..!! சினிமாவுக்கு முழுக்கு..!! கணவருடன் சேர்ந்து கோடிகளில் புரளும் துலிப் ஜோசி..!!

Actress Tulip Joshi 2025

திரைத்துறையில் முன்னணி நடிகைகளாக இருந்த பலர், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி, சொந்தமாக தொழில் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்வதோடு, அதில் முழுமையாக ஈடுபடவும் தொடங்கி விட்டனர்.


அந்த வகையில், ஒரு காலத்தில் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த துலிப் ஜோசி, தற்போது சினிமாவை விட்டு விலகி முற்றிலும் வேறுபட்டுள்ளார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த துலிப் ஜோசி, திடீரென சினிமாவை விட்டு முழுமையாக விலகியுள்ளார். சினிமாவில் இருந்து விலகிய அவர், தற்போது ஜோதிடத் துறையில் ஆர்வம் காட்டி, இப்போது ஒரு பிரபல ஜோதிடராக மாறிவிட்டார். தனது கணிப்புகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், ஜோதிடம் மட்டுமின்றி, தனது கணவர் வினோத் நாயருடன் சேர்ந்து ஒரு பெரிய நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.700 கோடி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More : அடங்காத ஆசை..!! பக்கத்து வீட்டு வாலிபருடன் கள்ளத்தொடர்பு..!! உல்லாசத்தால் கர்ப்பமான ஆண்ட்டி..!! குளத்தில் மிதந்த குழந்தை..!! குமரியில் ஷாக்

CHELLA

Next Post

உத்தரகாண்ட் : மீண்டும் மேக வெடிப்பு.. கனமழையால் பாலம் சேதம்..! வெள்ளத்தில் மூழ்கிய தப்கேஷ்வர் கோயில்!

Tue Sep 16 , 2025
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் புறநகர்ப் பகுதியில் இன்று மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சஹஸ்த்ரதாரா பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.. கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைக்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.. நேற்று இரவு முதல் டேராடூனில் பெய்த […]
Uttarakhand Cloudburst Bridge Damaged On Dehradun–Haridwar National Highway Tapkeshwar Temple inundated After Heavy Rains 1

You May Like