பிரபல இளம் நடிகர் தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் சுதிர் வர்மா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

சமீப காலமாக திரை பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தெலுங்கு நடிகர் சுதிர் வர்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

260338 sudheervarma

சுதீர் வர்மாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீரின் இறுதிச் சடங்கு இன்று அல்லது நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

செகண்ட் ஹேண்ட், குண்டனப்பு பொம்னா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுதிர் வர்மா. இதுதவிர பல வெப் சீரிஸிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

1newsnationuser1

Next Post

#கன்னியாகுமரி: பெற்ற மகளையே அடித்து துன்புறுத்திய தாய்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..! 

Mon Jan 23 , 2023
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் பிள்ளைத்தோப்பில் வசித்து வருபவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிற நிலையில், இவரின் மனைவி ஆரோக்கிய ஆஸ்மி மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மகளும் பிள்ளைத்தோப்பில் வசித்து வருகின்றனர்.  ஆரோக்கிய ஆஸ்மி தன்னுடைய மகளிற்கு அதிக வேலை செய்ய வைப்பதோடு, தலை, கை, கால் பகுதிகளில் சூடு வைப்பதும், கொடூரமாக அடிப்பதும் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அச்சிறுமிக்கு தலையில் பலத்த அடி […]
விஜய் டிவி சீரியல் நடிகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்...! அதிர்ச்சி தரும் கொலையாளியின் வாக்குமூலம்..!

You May Like