முதல் சூரிய சக்தி கிராமம் தொடக்கம் …. குஜராத்தில் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி ….

குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முதல் சூரிய சக்தி கிராமத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.

மெக்சானா மாவட்டத்தில் மெதேரா என்ற கிராமம் உள்ளது. 1026-27ல் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னரால் புகழ்பெற்ற சூரிய கோயில் கட்டப்பட்டது. இக்கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனர்கள் இலவசமாக தற்போது பொருத்தப்பட்டுள்ளது.


இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். பல்வேறு நலத்திட்டங்கள் குஜராத்தில் செயல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Next Post

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் மாரடைப்பு மரணங்கள்… அதிர்ச்சி தகவல்..

Sun Oct 9 , 2022
அமெரிக்காவின் பிரபல மருத்துவர் கொரோனோ தடுப்பூசியின் பக்க விளைவுகளால் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்தியது தடுப்பூசி தான். தொற்று பரவலை கட்டுபடுத்துவதோடு, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி பேராயுதமாக விளங்கியது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த […]
ஆபத்து..!! இளம் வயதிலேயே உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா..? என்ன செய்ய வேண்டும்..?

You May Like