இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!! சிலிண்டர் விலை அதிரடியாக குறைகிறது..!! மத்திய அரசு மாஸ்டர் பிளான்..!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறையப்போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கு காரணம், கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. எனவே, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலை உயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.


முதலில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டால், மத்திய அரசும் தன் சார்பாக அந்த விலை உயர்வை குறைக்கவே செய்யும். அதிலும், இந்த முறை நிறையவே விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காரணம், விரைவில் எம்பி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால், மக்களுக்கு சில சலுகைகளை தர மத்திய அரசு திட்டம் வைத்திருக்கலாம். அல்லது, எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பையும் சர்ப்ரைஸாக அளிக்கலாம் என்று தெரிகிறது.

ஆக மொத்தம் விரைவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையில் பெரும் சரிவு ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. இதற்கிடையே, ஆன்லைன் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, ஆன்லைனில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால், அதில் சில சலுகைகளையும் மக்கள் பெறுகிறார்கள். குறிப்பாக, எல்பிஜி ரீஃபில்களை முன்பதிவு செய்ய பாதுகாப்பான மற்றும் வசதியான வழி இதுவேயாகும். சிலிண்டர் புக் செய்யும்போது முன்பதிவிற்கென தனியாக எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது. இதனைத் தொடர்ந்து கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாக சென்று விநியோகஸ்தரை பின்தொடர்வது போன்ற எந்தவித தொந்தரவும் இருக்காது.

கேஸ் சிலிண்டரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பதிவு செய்யலாம். அடுத்ததாக ஆன்லைன் புக் செய்து சிலிண்டர்களை பெறும்போது கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக சிலிண்டர்களை ஆன்லைன் மூலமாக வாங்கினால் பல்வேறு சலுகைகள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. டெலிவரி கண்காணிப்பு சேவை உள்ளது.

CHELLA

Next Post

உங்கள் மகளும் லட்சாதிபதியாக வேண்டுமா..? செல்வமகள் சேமிப்பு திட்டம்..!! இவ்வளவு சலுகைகளா..?

Thu Jun 22 , 2023
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், பொதுமக்களின் நன்மைக்காக, அடுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்… இந்தியாவிலேயே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் துவங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது 2-ஆம் இடத்தை பிடித்திருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கென்று பிரத்யேகமாகப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட “சுகன்யா […]
Post Office Selvamagal

You May Like