தாய் உயிரிழந்த துக்கம் தாளாமல் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளித்து தற்கொலை…..! சோகத்தின் மூழ்கிய குடும்பம்…..!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராளி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகள்தான் சாந்தி இவர் ஒரு மாற்றுத்திறனாளி. சென்ற இரண்டு மாதத்திற்கு முன்னர் வடிவேலுவின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளச்சலில் காணப்பட்டு வந்த சாந்தி, தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தியின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

புதிதாக கார் வாங்கப்போறீங்களா..? ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் இவ்வளவு சிறந்த கார்களா..? லிஸ்ட் இதோ..!!

Tue Jun 27 , 2023
தற்போது விற்பனைக்கு வரும் காரில் பல மேம்பட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (Automatic Climate Control). காரில் கொடுக்கப்படும் இந்த தொழில்நுட்பம் காருக்குள் இருக்கும் ஏசி வெப்பநிலையை மேனுவலாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இந்த டெக்னலாஜி கார் கேபினின் ஈரப்பதம், காரின் வெப்பநிலை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், யூஸர்கள் தங்களுக்கான தனிப்பட்ட டெம்ப்ரேச்சரை அமைக்க அனுமதிக்கிறது. மேலும், இது காருக்குள் இருக்க வேண்டிய […]
Cars 1

You May Like