கை, கால்களை கட்டிப்போட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! திடீரென வந்த 17 வயது கணவன்..!! கூடவே வந்த காதலன்..!! திடுக்கிடும் பின்னணி..!!

Sex Rape 2025

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே ஜூன் 18-ஆம் தேதி தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம், ஒரு கொலை வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் ரயில் விபத்து என கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், 45 நாட்களுக்குப் பிறகு கொலையின் பின்னணியைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.


கொலை செய்யப்பட்டவர், டாஸ்மாக் குடோனில் பணிபுரிந்த அரவிந்த் மேத்யூ என அடையாளம் காணப்பட்டார். இவர் தனது பகுதியில் பொதுமக்களிடம் மிரட்டி மாமூல் வசூலித்து வந்துள்ளார். விசாரணையில், ஐயப்பாக்கத்தைச் சேர்ந்த உஷா (29) என்ற பெண்ணுடன் அரவிந்துக்கு பழக்கம் இருந்ததும், அவர் உஷாவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, பணம் கேட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த உஷா, தனது 17 வயது கணவரிடம் இதைக் கூறியுள்ளார்.

பின்னர், அரவிந்தின் தொல்லை தாங்க முடியாமல், உஷா அதே பகுதியைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் பால்ராஜ் என்பவருடன் இணைந்து அரவிந்தைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, ஜூன் 18ஆம் தேதி, உஷா அரவிந்தை தனது தோழியின் வீட்டிற்கு அழைத்து, மது குடிக்க வைத்துள்ளார். அப்போது, போதையில் இருந்த அரவிந்தை, சினிமாவில் வருவது போல் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி, கை கால்களை கட்டிப் போட்டுள்ளார்.

அப்போது, உஷாவின் 17 வயது கணவர், பால்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அறைக்குள் நுழைந்து, அரவிந்தை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், அரவிந்தின் உடலை மிதித்தபடி அவர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர். உஷாவின் கணவர் அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். பின்னர், சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்று, போதையில் இருப்பவர் போல தண்டவாளத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் உஷா, அவரது 17 வயது கணவர் மற்றும் மற்றொரு நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : “நாய் பிரச்சனைக்கு தீர்வு கேட்டா கழுதை கதை சொல்லிட்டு போறாரு”..!! வழக்கம்போல் மக்களை குழப்பிவிட்ட ஆண்டவர்..!!

CHELLA

Next Post

கணவனின் நண்பனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம்..!! பல ஆண்களுடன் தொடர்பு..!! செல்போனை பார்த்த கள்ளக்காதலனுக்கு பயங்கர ஷாக்..!!

Wed Sep 3 , 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான லாரி ஓட்டுநர் செல்வராஜ், குடும்பத்தை விட்டு தனியாக ஒசூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, தருமபுரியைச் சேர்ந்த மேஸ்திரி குணசேகர் என்பவருடன் 5 வருடங்களுக்கு முன்பு அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு குணசேகருக்குத் திருமணம் நடந்த நிலையில், அவரது மனைவி காயத்ரிக்கும், செல்வராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குணசேகர் […]
Sex 2025

You May Like