மகளை திருமணம் செய்ய மாமியாரை திருப்திபடுத்த வேண்டும்..! வினோத வழக்கம் எங்கு தெரியுமா..? 

marriage

ஒவ்வொரு நாட்டிலும் திருமண சடங்கு வித்தியாசமானது. ஆனால், உகாண்டாவில் வாழும் பனியன்கோல் பழங்குடியினர் பின்பற்றும் திருமணச் சடங்கு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.


அங்கு, திருமணத்திற்கு முன்பாகவே மணப்பெண்ணின் தாய் புதுமாப்பிள்ளையுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது அவர்களது வழக்கம். இதன்மூலம் மணமகன் தம்பதிய வாழ்க்கைக்கு ஏற்றவரா இல்லையா என்பதை மணப்பெண்ணின் தாய் தீர்மானிப்பார். அவர் திருப்தி அடைந்தால் தான் திருமணம் நடைபெறும்; இல்லையெனில் திருமணம் ரத்து செய்யப்படும்.

அத்துடன், முதலிரவிலும் கூட, மணப்பெண்ணின் தாய் திருமணம் ஆன தம்பதியருக்கு அருகில் இருந்து தாம்பத்திய உறவை கற்பித்து வழிகாட்டும் நடைமுறையும் உள்ளது. பனியன்கோல் இனத்தவரிடம் திருமணத்தை ‘குஹிம்கிரா’ என்று அழைக்கின்றனர். 8 வயது முதல் 9 வயதுக்குள் சிறுமிகளுக்கே திருமணம் செய்து வைப்பது இவர்களின் பழக்கமாகும்.

திருமணத்துக்கு முன்பு மணமகள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும்; இல்லையெனில் திருமணம் ரத்து செய்யப்படுவதோடு, தண்டனையும் வழங்கப்படும். இந்த பழங்குடியினரின் கருத்தில், உடல் பருமனான பெண் தான் அழகானவர். அதற்காக, மணமகளுக்கு மாமிசம், பால், தினை கஞ்சி போன்ற கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் கட்டாயமாக அளிக்கப்படுகின்றன.

திருமண நாளில் மணப்பெண்ணின் தந்தை ஒரு மாட்டை அறுத்து விருந்தளிக்கிறார். முதலிரவு முடிந்த பின், மருமகனின் வீட்டாரும் அதேபோல் மாட்டை அறுத்து விருந்து அளிக்கின்றனர். திருமணத்துக்கு பிறகும் கூட, தம்பதியர் உடலுறவு கொள்ளும் போது குடும்ப உறவினர்கள் அருகில் இருப்பது வழக்கம். உலகின் பல இடங்களில் கலாசாரம், பழக்கம், நம்பிக்கைகள் மாறுபட்டாலும், உகாண்டா பனியன்கோல் இனத்தவரின் இந்த சடங்கு உலகளவில் சர்ச்சைக்கும் அதிர்ச்சிக்கும் காரணமாக உள்ளது.

Read more: அன்புமணியை ராமதாஸ் நீக்கியது செல்லுமா? பாமகவில் அடுத்தது என்ன? உண்மையான அதிகாரம் யாருக்கு? பரபரப்பு தகவல்..

English Summary

Having sex with your mother-in-law… you can only marry your daughter if you satisfy her…

Next Post

உங்களுக்கு நோயே வரக்கூடாதா..? அப்படினா இந்த பாரம்பரிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கோங்க..!!

Thu Sep 11 , 2025
ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை, உணவை வெறும் உயிர்வாழ்வதற்கான பொருளாகக் கருதாமல், “உணவே மருந்து” என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு உணவு, தூக்கம் மற்றும் சீரான வாழ்க்கை அவசியம். அந்த வகையில், நம் பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் முழு தானியங்கள் ஆகியவை வெறும் ஊட்டச்சத்துக்கான ஆதாரங்கள் மட்டுமல்ல, நம் வாழ்வின் ஓர் அங்கமாகவும் கருதப்படுகின்றன. ஆயுர்வேதத்தின்படி, நாம் உண்ணும் உணவு நம் உடலில் […]
Food 2025 1

You May Like