தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை…..! வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை……!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே போன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் கொடுத்திருக்கிறது.

Next Post

ரூல்ஸ் ரூல்ஸ் தான் சிறுவனின் லின்கிடுஇன் கணக்கு முடக்கம்..!

Sat Jun 17 , 2023
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ஒரு 14 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்த சம்பவம் உலக நாட்டு மக்களை வியக்க வைத்தது என்றால் மிகையில்லை. Kairan Quazi கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை 14 வயதிலேயே முடித்துவிட்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கடினமான இன்டர்வியூவ்-வில் சேர்ச்சி பெற்றதை தொடர்ந்து விரைவில் சேர உள்ளதாக லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதவி உலகளவில் பிரபலமான நிலையில் Kairan […]
LinkedInLogo 630x419 1

You May Like