இப்படி நடந்தால் “இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறும்” – இலங்கை எம்.பி. பேச்சு

குழிக்குள் இலங்கையை சிக்கவைப்பதற்கு இந்தியாவும் மேற்கு வங்கமும் முயற்சிப்பதாக இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரின் எம்.பி. விமல் வீரவன்ச புகார் கூறியுள்ளார். இது குறித்து பேசிய விமல் வீரவன்ச இலங்கையில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இந்தியாவும், மேற்வங்க நாடுகளும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.


மேலும் பேசியா அவர், தமது நாட்டு ரூபாயை, இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது, அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலை தானாகவே உருவாகிவிடும் என்றும் இலங்கை எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Newsnation_Admin

Next Post

உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பொருட்கள் போதுமா..!

Wed Nov 30 , 2022
உடலில் இருக்கும் அதிகப்படியான தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவிற்கு பாதிப்பை தரும். அத்துடன் பல நாள்பட்ட நோய்களுக்கு அது வழிவகுக்கும். அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதால் தமனி சுவர்களின் உள்ளே பிளேக் ஆக குவிகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கான ஆபத்தை இது விரைவில் ஏற்படுத்தி விடுகிறது. மஞ்சள் என்பது பழங்கால ஆயுர்வேதம். இதில் பல […]
57e62624 5fcd14ba ginger turmeric

You May Like