தலைநகரில் உடனே அமலுக்கு வரும் கட்டுப்பாடு…! மத்திய அரசு தகவல்…!

ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியின் காற்று தரக் குறியீடு மேலும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 2021 டிசம்பர் 4ம் தேதி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 407 ஆக இருந்ததாக மத்திய மாசுக் கட்டப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களில் பதிவாகியுள்ளது.


எனவே தற்போது, டெல்லியின் காற்று தரக்குறியீடு மிகவும் மோசம் என்ற பிரிவிற்கு வந்துவிட்டதால், ஜிஆர்ஏபின் ஸ்டேஜ் IIIன் விதியின் கீழ், மேலும் காற்றின் தரம் மாசுபடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஸ்டேஜ் I மற்றும் ஸ்டேஜ் IIன் விதிகளும் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆன்லைன் ஷாப்பிங்..!! குலுக்கலில் அடித்தது பிரம்மாண்ட பரிசு..!! மக்களே எச்சரிக்கை..!! பல லட்சங்கள் அபேஸ்..!!

Mon Dec 5 , 2022
ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் பெண்ணிடம் கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி ரூ.3.89 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். அவர் அடிக்கடி செல்போன் அப்ளிகேஷன் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பர்சேஸ் செய்யும் பழக்கம் உடையவர். ஆன்லைனில் துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வந்துள்ளார். அந்த ஆன்லைன் பர்சேஸ் அப்ளிகேஷனை […]
ஆன்லைன் ஷாப்பிங்..!! குலுக்கலில் அடித்தது பிரம்மாண்ட பரிசு..!! மக்களே எச்சரிக்கை..!! பல லட்சங்கள் அபேஸ்..!!

You May Like