fbpx

’இந்த தேதியில் நான் இறந்துவிடுவேன்’..!! உயிரோடு இருக்கும்போதே நினைவு நாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சர்..!!

ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034ஆம் ஆண்டில் உயிரிழந்துவிடுவேன் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால், இந்தாண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

’இந்த தேதியில் நான் இறந்துவிடுவேன்’..!! உயிரோடு இருக்கும்போதே நினைவு நாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சர்..!!

மேலும், தான் எவ்வளவு காலம் வாழ வேண்டும், எவ்வளவு காலம் வாழ்ந்தேன், இன்னும் எவ்வளவு காலம் வாழ்வேன் என்பதை எண்ணியே நினைவு நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 75 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இப்போது எனக்கு 63 வயதாகும் நிலையில் 75-வது பிறந்தநாள் வரை நினைவு தினத்தை கொண்டாடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

காற்று மூலம் பரவும் நோய் தொற்று...! இனி நோ கவலை...! புதிய கருவி கண்டுபிடிப்பு...!

Sun Dec 18 , 2022
பொதுவாக அறியப்பட்ட பசுந்தேயிலைப் பொருளைப் பயன்படுத்தி நுண்கிருமிகளை செயலிழக்கச் செய்யும் புதிய காற்று வடிப்பான் உருவாக்கப்பட்டுள்ளது. அசுத்தமான காற்று நமது வாழ்நாளைக் குறைக்கிறது. காற்றில் ஏற்படும் மாசு காரணமாக, இந்தியர்கள் தங்களின் வாழ்நாளில் 5 – 10 ஆண்டுகளை இழக்கிறார்கள். காற்றில் ஏற்படும் மாசு மூச்சுத்திணறல் நோய்க்கு வழிவகுக்கிறது. இது, உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிப்பதாக சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பொதுவாகப் பசுந்தேயிலையில் காணப்படும் பாலிபினால்ஸ், பாலிகேட்டியானிக், […]
”நாம் நினைக்கும் அளவுக்கு இது சிறிய விஷயம் கிடையாது”..! கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!

You May Like