fbpx

குடியரசுத்தலைவர் முர்முவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை …

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரிபுரா , அசாம் போன்ற இடங்களுக்குகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றிருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பின்னர் கடந்த 14ம் தேதி டெல்லிக்கு திரும்பினார்.

ஏற்கனவே கண்தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வலியுறுத்தினார்கள். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இன்று அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் செய்தித் தொடர்பாளர். அறிக்கை வெளியிட்டார்.. குடியரசுத் தலைவர் முர்முவுக்கு ஆறுவை சிகிச்சை வெற்றகரமாக வீடு திரும்பினார். என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு அவர் வீட்டில் ஓய்வெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

Bigg Boss 6 Tamil: ’எனக்கும் அதான் தோணுச்சு’..!! ஜிபி முத்து லெட்டரும் கமல் அரசியலும்..!!

Mon Oct 17 , 2022
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுக்கு வந்த லெட்டரை படிக்கும் காட்சிகள் ஒளிபரப்பான நிலையில், போகிற போக்கில் கமல்ஹாசன் வழக்கம்போல அரசியல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து இருப்பது இந்நிகழ்ச்சிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே மக்களிடையே நன்கு பிரபலமான அவரின் நேர்மை, பரிதாபமான பேச்சு என அனைத்தும் அவருக்கான ஆர்மியை வலுவாக மாற்றியுள்ளது. […]
பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ - என்ட்ரி கொடுக்கும் உடன்குடி நாயகன்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

You May Like