fbpx

ஹைதராபாத்தில் WWE போட்டிகள்..!! தேதியும் குறிச்சிட்டாங்களாமே..!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

ஹைதராபாத்தில் WWE போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ப்ரோ மல்யுத்த உலகில் WWE ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக இருந்து வருகிறது. அவர்கள் பல்வேறு சந்தைகளில் பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளனர். WWE போட்டிக்கான முக்கிய வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவும் ஒன்று.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி WWE போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, WWE நட்சத்திரங்கள் இந்தியா வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Chella

Next Post

என்ன நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா…..? முக்கிய நபரை கொத்தாக தூக்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்……!

Wed Aug 2 , 2023
கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் ஆலயத்தின் முன்பு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து பாஜகவின் தேசிய தலைமை முதல் மாநில தலைமை வரையில் பல்வேறு நபர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதோடு, கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்திருந்தார்கள். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் […]

You May Like