அக்கா – தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்..!! யாரும் பார்த்திராத புகைப்படங்கள்..!!

நவரச நாயகன் கார்த்திக் அக்கா – தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


பழம்பெறும் நடிகர் முத்துராமன் என்பவரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக். இயக்குனர் பாரதிராஜா 1981ஆம் ஆண்டு இயக்கிய ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கார்த்திக். அதன்பிறகு தொடர்ந்து நல்ல நல்ல திரைக்கதை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துவந்த கார்த்திக், நவரச நாயகன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார். தொடர்ந்து வெற்றி நாயகனாக வந்த இவர், இடையில் அரசியலில் ஈடுபட தொடங்கினார். பிறகு, சினிமா பயணம் அப்படியே குறைந்தது.

அக்கா - தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்..!! யாரும் பார்த்திராத புகைப்படங்கள்..!!

தற்போது அவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி 1988ஆம் ஆண்டு சோலை குயில் என்ற படத்தில் தன்னுடன் நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு 1992ஆம் ஆண்டு அவரது தங்கை ரதியை கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கின் முதல் திருமணத்தில் 2 மகன்களும், இரண்டாவது திருமணத்தில் ஒரு மகனும் இருக்கிறார். இதோ குடும்பத்துடன் நடிகர் கார்த்திக் எடுத்த அழகிய புகைப்படம்.

அக்கா - தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்..!! யாரும் பார்த்திராத புகைப்படங்கள்..!!

CHELLA

Next Post

’கால் முட்டியை உடைக்கனும்’..!! நடிகையை திட்டி பேச ரூ.5 ஆயிரம் வாங்கிய கே.ராஜன், கஞ்சா கருப்பு..!!

Sun Oct 9 , 2022
இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் நாயகி வராத ஆத்திரத்தில், கே.ராஜன் மற்றும் நடிகர் கஞ்சா கருப்புக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து மேடையிலேயே சம்பந்தப்பட்ட நடிகையை ஆபாசமாக திட்டவைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.  ‘ஓங்காரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு, இயக்குனர் மோகன் ஜி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஏ.ஆர். கேந்திர முனியசாமி என்பவர் […]
’கால் முட்டியை உடைக்கனும்’..!! நடிகையை திட்டி பேச ரூ.5 ஆயிரம் வாங்கிய கே.ராஜன், கஞ்சா கருப்பு..!!

You May Like