கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம்…! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம்…! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. திருவிழா நாட்களில் குடும்பம் குடும்பமாக வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது பெண்களை ஆரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இந்த நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் வழக்கு தொடரப்பட்டது.

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் என்பது இறை வழிபாட்டுக்குரிய இடம் அங்கு இது போன்ற ஆபாச நடனங்கள் நடக்கும் போது காவல்துறை என்ன செய்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Vignesh

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சற்று நேரத்தில் அறுவை சிகிச்சை...! தயாரான மருத்துவர்கள்...!

Wed Jun 21 , 2023
கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் விசாரணைக்காக அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட […]
images 3 5

You May Like