தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவில் இருக்கிறார் என்று சந்தேகம் எழுந்தால், அதனை உறுதிப்படுத்த, தனது கணவரின் இருப்பிட விவரங்கள், அழைப்புத் தரவு பதிவுககள கோரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவை தீர்ப்பளிக்கும் செயல்முறைக்கு உதவும் புறநிலை பதிவுகள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம்தனது கணவரின் கள்ளக் காதலியின் இருப்பிட விவரங்களையும், கணவரின் இருப்பிட விவரங்களையும், கணவரின் அழைப்பு விவரப் பதிவை […]
பல நேரங்களில், தொலைபேசியில் ஒரு மால்வேர் இருந்தாலும் கூட, அது தெரியாது. ஆனால் அதற்கு சில அறிகுறிகள் உள்ளன, அவற்றைப் பார்த்தால் ஒரு வைரஸ் தொலைபேசியில் நுழைந்துள்ளது என்று யூகிக்க முடியும். ஹேக்கர்கள் ஏதேனும் ஒரு மால்வேரை பயன்படுத்தி, உங்கள் முக்கியமான தகவல்களைச் சேகரிப்பதன் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். ஆனால் பல நேரங்களில், தொலைபேசியில் மால்வேர் இருக்கும்போது காணப்படும் சில அறிகுறிகளை பார்க்கலாம்.. தொடர்ச்சியான பாப்-அப் விளம்பரங்கள் […]
கென்யாவில் சுற்றுலா பயணி ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளிடையே இந்த வீடியோ பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.. இதுகுறித்து கென்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. வனவிலங்கு சரணாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் அந்த நபர், பிரபலமான உள்ளூர் பிராண்டான டஸ்கர் பீரை குடித்துவிட்டு, மீதமுள்ள பீரை யானைக்கு வழங்குவதைக் பார்க்க முடிகிறது… இப்போது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு “ஒரு தந்த நண்பருடன் […]
சீன கார் தயாரிப்பு நிறுவனமான BYD, தனது சொகுசு பிராண்டான Yangwang காரின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது. Yangwang Y9 டிராக் பதிப்பு, ஜெர்மனியில் உள்ள Papenburg டிராக் கார், மணிக்கு 472.41 கிமீ வேகத்தில் உலகின் அதிவேக மின்சார வாகனமாக மாறியுள்ளது. இதற்கு முன்பு வரை இந்த சாதனையை Rimac Nevera R கார் வைத்திருந்தது, இது மணிக்கு 391.94 கிமீ வேகத்தைப் பதிவு செய்தது. இந்த […]
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிக முக்கியமான கிரகம். இந்த கிரகம் நல்ல நிலையில் சஞ்சரித்தால், மக்களின் வாழ்க்கை மாறும். குறிப்பாக, அவர்கள் நிதி ரீதியாக நன்றாக இருப்பார்கள். செல்வம் அதிகரிக்கும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் நுழைந்துள்ளார். இந்த பெயச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். எனவே, அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. மேஷம் சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்கு மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரனின் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி […]
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரங்களின் மாநாட்டை நடத்தினார்.. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பேசிய அவர் “ இந்த பூமியை சமநிலைப்படுத்துவதில் மரத்தின் பங்கு மகத்தானது.. இயற்கையின் படைப்பு பெரிய வியப்பு.. எல்லா உயிர்களும் ஆக்ஸிஜனை சுவாசித்து நச்சுக்காற்றை வெளியிடும்.. மரங்கள், தாவரங்கள் மட்டும் தான் நச்சுக்காற்றை சுவாசித்து விட்டு ஆக்ஸிஜனை வெளியிடும்.. அதனால் […]
இன்றைய உலகில் பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களுக்கு நிதி பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. தங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலத் தேவைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டவர்கள் முதலீடு செய்ய நல்ல மற்றும் பாதுகாப்பான திட்டங்களை ஆராய்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்ற திட்டம் உள்ளது. அது தபால் அலுவலக நிலையான வைப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில், 5 ஆண்டுகளில் நீங்கள் ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம். எப்படி […]
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நகர்ந்து திரிகிரஹி மற்றும் சதுர்கிரஹி யோகத்தை உருவாக்குகின்றன என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படுகிறது. சதுர்கிரஹி யோகம் செப்டம்பரில் உருவாகும். இந்த யோகம் சிம்ம ராசியில் புதன், சுக்கிரன், கேது மற்றும் சூரியன் இணைவதால் உருவாகிறது. இதன் காரணமாக, சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். மேலும், இந்த மக்களின் செல்வம் அதிகரிக்கக்கூடும். எனவே, சிம்ம ராசியில் உருவாகும் சதுர்கிரஹி […]

