பக்கத்து வீட்டுப் பெண் மீது கொண்ட காம இச்சையின் காரணமாக, கணவன் கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் கணவனை அனுப்பி அந்த பெண்ணையும், அந்தப் பெண்ணின் மகளையும் பலாத்காரம் செய்ய வைத்த மனைவியும், அவருடைய கணவரும் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பெண் பிரியா(40). இவர் தன்னுடைய கணவரை பிரிந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் தன்னுடைய மகளுடன் […]
விரைவில் ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் […]
கிட்டத்தட்ட 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தொடர் நிறைவுக்கு வந்தது. வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால், வாரத்தில் 6 நாட்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் டிஆர்பியில் முதல் 5 இடங்களை பெறுகிறது. பெரும்பாலும் சன் டிவியில் எதிர்நீச்சல், சுந்தரி, ரோஜா, கயல் போன்ற தொடர்கள் டிஆர்பியில் இடம் […]
இன்னும் சற்று நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு […]
இந்தியாவின் சந்து, பொந்து, மெயின் ரோடு என எங்கு திரும்பினாலும் டிராஃபிக் இல்லாத ஏரியாக்களை காண்பதே அரிதுதான். அதுவும் மெட்ரோ நகரங்கள் என்றால் அதிக ஹாரன், ஓவர் டேக்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆனாலும், ஒரு சில இடங்களில் அத்தி பூத்தார் போல போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி வரும் மக்களும் இதே இந்தியாவில்தான் இருக்கிறார்கள். அதன்படி, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் மக்கள் கார், பைக்குகளை ஓட்டிச் செல்வது […]
சென்னையில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து நகை, பணத்துடன் எஸ்கேப்பான இளம்பெண் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (25). இவர், சானடோரியம் பகுதியில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார். அப்போது அபிநயா (எ) கயல்விழி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் […]
அதிமுகவில் இருந்து பிரிந்துச் சென்ற இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் விரைவில் ஒன்று சேருவோம். ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் வரை அனைவரும் ஒன்று சேருவோம். ஒன்றிணைய எடப்பாடி ஒத்துழைக்கவில்லை என்றால், அவர் தனித்து விடப்படுவார். அது […]
எலிகளைப் பிடிக்க ரூ.1 கோடியே 38 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் எலித் தொல்லைகள் எனக்கூறி 21,600 புகார்கள் குவிந்துள்ளது. அனைத்து இடங்களிலும் எலித் தொல்லைகள் அதிகரித்ததால் பொதுமக்கள் பொறுமை இழந்து மாநகர நிர்வாகத்திற்குக் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நியூயார்க் நகர மேயர் எரி ஆடம்ஸ் எலிகளை […]
2022ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புது ஆண்டுக்கான ஜோசியம் பார்க்கும் படலம் ஏற்கெனவே தொடங்கியிருக்கும். அதேபோல ஆண்டுதோறும் மாறாத ஒரு வழக்கமாகவே இருக்கிறது பாபா வாங்காவின் கணித்து குறித்த தகவல்கள். ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போது அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாவதுண்டு. […]
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் வடிவேலு, தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது பிரச்சனையெல்லாம் முடிந்து மீண்டும் சினிமாவில் பிஸியாகி விட்டார். இவர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். வடிவேலு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை […]