தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை, லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது. ஊடகவியலுக்குத் தேவையான கோட்பாடுகளையும் களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. […]
விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டபோது அணிந்திருந்த சட்டையின் விலை குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சினிமா நட்சத்திரங்கள் என்றாலே விலை உயர்ந்த உடைகளை உடுத்துவதும் அவர்கள் எந்த விலை உயர்ந்த பிராண்டை பயன்படுத்துகின்றார்கள் என்பதும் சமூக வலைத்தலங்களில் பொதுவாக பேசப்படும் ஒரு டாப்பிக். அந்த வகையில் நடிகர் விஜய் அணிந்த சட்டையின் விலை புருவம் உயரச் செய்துள்ளது. நடிகர் விஜய் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை […]
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 5 போட்டிகளில் சதமடித்து தமிழக வீரர் ஜெகதீசன் சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தொடர்ந்து 5 சதங்களை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். அருணாச்சலப்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5-வது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் தொடரில் தொடர்ந்து 5 சதமடித்த ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் […]
ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி(பொங்கல்) ரிலீஸில் முன்னுரிமையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி, விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் […]
நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார். நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என […]
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் விளாந்தாங்கலில் வடிவேல் (45) என்பவர் ஐடிஐ படித்துவிட்டு, போலி சான்றிதழ் வைத்து அரசிடம் அனுமதி பெற்று தியாகதுருகம், அசகளத்தூர், விருகாவூர் என 5க்கும் மேற்பட்ட இடங்களில் மருந்து கடைகள் நடத்தி வருகின்றார். கடலூர் மாவட்ட பகுதியில் கீழக்குறிச்சியில் கோவிந்தராஜ் மற்றும் அமுதா (28) என்ற தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 3வது முறையாக அமுதா கர்ப்பிணியானார். இதனை தொடர்ந்து […]
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, […]
திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மடத்துக்குளத்தில் சோழமாதேவி என்கிற வாய்க்காலில் நேற்றைய தினத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. புகாரின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த பெண்ணிற்கு 60 வயது இருக்கும் என்று தெரியப்படுகிறது. இதனை தொடர்ந்து உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் […]
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர் தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘கடந்த 3 மாதத்துக்கு முன்னர் உச்சநீதிமன்றம் […]
தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மையுடைய நோய் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் […]