தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. கடந்த ஆண்டில் என்.டி.ஏ கூட்டணியில் விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியதுடன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. ஆனால் தற்போது டிடிவி தினகரனின் அமமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்டது.. ஓபிஎஸ் தரப்பு, திமுக அல்லது தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்பட்டது.. […]
மகாராஷ்டிர துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவாரின் உடல் வியாழக்கிழமை அன்று பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது… அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துக்கமடைந்த மக்கள் அந்த மூத்த தலைவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் […]
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.. மறுபுறம் ஆளுங்கட்சியான திமுக மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.. இந்த நிலையில் சென்னை அரசுக் கல்லூரியில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
கோவை கொடிசியாவில் 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான முதலாவது ஜவுளித் தொழில் மாநாடு 360-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.. ஜவுளித்துறையின் வலுவான கட்டமைப்பை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் ஜவுளித்துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் மாநில அரசின் துணி நூல் துறை மற்றும் இந்திய கூட்டமைப்பு சார்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் […]
2021-ம் ஆண்டு மே மாதம் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.. அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு ஊழியர்களுக்கு தனது ஆட்சிக்காலம் பொற்காலமாக இருக்கும் என உறுதியளித்தார். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையின் ஆதரவுடன், ஊதியம் பெறும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இயல்பான கூட்டாளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திமுக முயன்றது.. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலம் […]
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளுக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ 21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த கால் பகுதியின் தொடக்கம். வளர்ந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதற்கான இந்த 25 ஆண்டுகளின் முக்கிய காலகட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் […]
சிறுநீரகங்கள் நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் அதிகப்படியான நீரையும் வடிகட்டி, சிறுநீர் வடிவில் வெளியேற்றுவதுதான் இவற்றின் முக்கியப் பணி. திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிப்பதிலும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், எலும்புகள் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதிலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, இவை ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படியானால், […]
நீங்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒரு பாதுகாப்பான அரசு வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்திய அஞ்சல் துறை (இந்தியா போஸ்ட்) உங்களுக்காக ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. ஆம்.. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தத் துறை கிராமின் தக் சேவக் (GDS) பதவிகளுக்கான ஒரு மாபெரும் ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், தேர்வுக்காக நீங்கள் எந்த எழுத்துத் தேர்வும் எழுத […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கொலம்பியாவில் ஒரு பெரும் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் பயணித்த இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஒன்று, புதன்கிழமை அன்று வெனிசுலா எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தலைநகர் பொகோட்டாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கோர விமான விபத்தில் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் உயிரிழந்தனர். இந்த விமானம் கொலம்பியாவின் அரசுக்குச் சொந்தமான சடேனா (Satena) […]

