முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது “ சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தப்படுகிறது.. கூடுதலாக 1,80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.. தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும்1 லட்சம் வீடுகள் கட்டப்படும். ரூ.1,088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.. ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு […]

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் “சொந்த வீடு” என்ற கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்ட, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்ட முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த மெகா திட்டத்திற்காக அரசு சுமார் 3,500 கோடி ரூபாய் நிதியை வாரி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் […]

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.. அப்போது 5 ஆண்டுகளில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் “ ஆட்சி பொறுப்பேற்று 8,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது.. என்னுடைய இலக்கில் வென்று மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.. 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் […]

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களுக்கான சேவைகளை முன்னின்று நடத்தும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் நீண்டகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான ஓய்வூதியச் சலுகைகளை உயர்த்தி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த புதிய உத்தரவின்படி, இதுவரை மாதம் 2,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஓய்வூதியம் (Special […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும், பலருக்கு உணவு குறித்த தவறான பார்வை உள்ளது. குறைவாகச் சாப்பிடுவதன் மூலமோ அல்லது உணவைத் தவிர்ப்பதன் மூலமோ மட்டுமே எடையைக் குறைக்க முடியும் என்ற தவறான எண்ணம் பலரிடம் இன்னும் இருக்கிறது. உண்மையில், உடல் எடை கூடுவது அல்லது குறைவது என்பது நாம் உண்ணும் உணவின் அளவை விட அதன் தரத்தையே அதிகம் சார்ந்துள்ளது. உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரியான அளவில் […]

சர்வதேச நிதிச்சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இடையிலான போட்டி எப்போதும் சுவாரஸ்யமானது. ஆனால், புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தற்போதைய சூழலில் தங்கத்தை விட வெள்ளியே முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைத் தரும் என்று அதிரடியாக கணித்துள்ளார். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $200 (சுமார் 16,000 ரூபாய்க்கு மேல்) என்ற இலக்கை எட்டும் […]

இந்தியாவில் பணப்பரிமாற்றத் துறையில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்ட பிறகு, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறை தலைகீழாக மாறியுள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை இன்று ‘ஸ்கேன்’ செய்தே பணம் செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் பிரதானமாகப் பேசப்படும் யுபிஐ (UPI) மற்றும் (BHIM) ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது, பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு மிகவும் அவசியமாகும். யுபிஐ (Unified Payments […]

இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியம் (RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் ‘டி’ (நிலை-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ (NCVT/SCVT) முடித்திருக்க வேண்டும். தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) சான்றிதழ் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. […]