மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்று, பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.35 வரை உயர்த்தி உள்ளன.. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (BPCL) ‘Speed’, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (HPCL) ‘Power’ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (IOCL) ‘XP95’ ஆகிய பெட்ரோல் வகைகளின் […]
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. இதில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது.. பாமக மாம்பழம் சின்னத்தில் 23 தொகுதிகளிலும், பாஜக தாமரை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்டன.. ஆனால் த.மா.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரம் ஆகிய கட்சிகள் இரட்டை […]
நமது உடல்நலத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் சில சமயங்களில் பெரிய ஆபத்துகளின் அறிகுறிகளாக அமையலாம். குறிப்பாக, சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை பலர் ஏதேனும் தொற்று அல்லது உடல் சூடு காரணமாகவே ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். ஆனால், ஐரோப்பிய சிறுநீரியல் சங்கத்தின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இது சிறுநீர்ப்பை புற்றுநோயின் முதல் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கக்கூடும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்நிலை மோசமடைந்து, வெறும் 90 நாட்களுக்குள் […]
சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது ஹாரன்களில் (Horn) ஒலியெழுப்புவது மிகவும் இயல்பான ஒன்றாகும். ஆனால், வானில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன்கள் உள்ளனவா என்று பலர் ஆர்வத்துடன் கேட்கின்றனர். ஆம், ஆச்சரியப்படும் விதமாக, ஒவ்வொரு வணிக விமானத்திலும் ஒரு ஹாரன் அமைப்பு உள்ளது. எனினும், இந்த ஹாரனை விமானிகள் வானில் பறக்கும்போது மற்ற விமானங்களுக்கு வழிவிடச் சொல்லவோ அல்லது பறவைகளை விரட்டவோ பயன்படுத்துவதில்லை. அப்படியென்றால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள […]
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.. இந்த நிலையில் ரயில்களில் உணவின் தரத்தை மேம்படுத்தவும், அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களைத் தடுக்கவும் இந்திய ரயில்வே ஒரு முக்கிய முயற்சியை எடுத்துள்ளது. இந்த புதிய அமைப்பு, விற்பனையாளர்களை QR குறியீடு மூலம் ரயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறது. இதன் […]
தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பேருந்து விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.. இதையடுத்து அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் வகையில் பராமரிப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்குகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் சேலம் அருகே அரசுப் பேருந்து கவிந்து […]
இசை கேட்பது போன்ற ஒரு எளிய விஷயம், அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுமா? ஒரு புதிய மருத்துவப் பரிசோதனை அது சாத்தியம் என்று கூறுகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இசையை வெறும் 24 நிமிடங்கள் கேட்பது, பதட்டத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், மருந்துகள் இல்லாமல் மன அழுத்தத்தை நிர்வகிக்க இது ஒரு விரைவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வழியை வழங்குகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மனிதநேய […]
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் இந்தியாவுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, எல்பிஜி (LPG) விநியோக அமைப்பின் மீதான இதன் தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz), ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக நிலையற்ற தன்மையை அடைந்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகங்களில் […]
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அன்று, பாதுகாப்பு இடர் மதிப்பீடுகளின் ஒரு பகுதியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சில வான்வெளிகளைத் தவிர்க்கவும், வலுவான மாற்றுத் திட்டங்களை உறுதி செய்யவும் விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. பஹ்ரைன், ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றின் வான்வெளிகளைத் தவிர்க்குமாறு DGCA விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. […]

