இந்திய பொருளாதாரத்திற்கும், சாமானிய வாகன ஓட்டிகளுக்கும் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2026 ஜனவரியில் இந்திய கச்சா எண்ணெய் கூடையின் சராசரி விலை பீப்பாய்க்கு $59.92 ஆக குறைந்துள்ளது. பிப்ரவரி 2021-க்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்த மைல்கல்லை எட்டியிருப்பது இதுவே முதல்முறை. உலகளவில் விநியோகம் அதிகரித்ததும், அதே சமயம் […]
இந்திய ரயில்வேயின் பிரம்மாண்டமான இயக்கத்தில், தண்டவாளங்களுக்கு இணையாக பேசப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சம் ரயிலின் சக்கரங்கள். ஒரு சாதாரண இரும்பு வளையமாக தோன்றும் இந்த சக்கரங்கள், உண்மையில் பல கோடி ரூபாய் முதலீடும், அதிநவீன பொறியியல் நுட்பங்களும் ஒருங்கே அமைந்த ஒரு தொழில்நுட்ப அதிசயம். லட்சக்கணக்கான பயணிகளின் உயிரை சுமந்து கொண்டு, அதிவேகத்தில் பயணிக்கும் ரயிலின் நிலைத்தன்மைக்கும் பாதுகாப்புக்கும் இந்த சக்கரங்களே அச்சாணியாக திகழ்கின்றன. ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பத்தில், சேலம் – சென்னை புறவழிச்சாலை பகுதியில் அதிமுக மகளிரணி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது பலத்தை காட்டும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான நிர்மலா பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மேடையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை கண்டு உற்சாகமடைந்த நிர்மலா பெரியசாமி, திமுக அரசை கடுமையாக […]
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மெகா பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளச் செங்கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன. அத்துடன் தமிழக அரசின் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் இந்தப் பரிசுத் தொகுப்புடன் இணைந்து வழங்கப்பட இருப்பது […]
தமிழ்நாட்டில் இந்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என தொடர் சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபித்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. இதற்காக, தேசிய கட்சியான பாஜக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி […]
இந்தியாவில் தங்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஹால்மார்க் முறையை (Hallmarking) இனி வெள்ளிக்கும் கட்டாயமாக கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த முடிவு நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த தகவலை இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஏன் இந்த மாற்றம்? வெள்ளி நகைகள் மற்றும் சிலை போன்ற […]
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை அன்று சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுபவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும், அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுவது அல்லது கைது செய்யப்படுவது மாணவர் விசாவை ரத்து செய்ய வழிவகுக்கும், நாடு கடத்தப்பட நேரிடும் அல்லது எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களுக்கு சர்வதேச மாணவர்கள் தகுதியற்றவர்களாக மாற்றிவிடும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்கத் தூதரகம் […]
ஜோதிடத்தில், கிரகங்களால் உருவாகும் யோகங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜோதிடத்தின்படி, 2026 பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் 4 கிரகங்கள் ஒன்று சேரப் போகின்றன. கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசியில் நான்கு கிரகங்கள் ஒன்று சேர்வதால் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. மிதுனம் சதுர்கிரக யோகம் மிதுன […]
பலர் தாங்கள் எழுந்ததிலிருந்து, எங்கு செல்கிறார்கள், என்ன உடை அணிந்திருக்கிறார்கள், அலுவலகக் கூட்டங்கள், வீட்டில் சமைத்த சமையல் குறிப்புகள் மற்றும் சிறிய வேலைகள் வரை அனைத்தையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் பதிவிடுவது இந்த நாட்களில் ஒரு ஃபேஷன் என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், இப்படி எல்லாவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்குப் பின்னால் ஒரு வலுவான உளவியல் காரணம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பலரும் ஏன் இப்படி எல்லாவற்றையும் பதிவிட விரும்புகிறார்கள் […]
ஆதித்யா தர் இயக்கிய ‘துரந்தர்’ திரைப்படம், ஒரே மொழியில் வெளியான எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்துள்ளது. முழுக்க முழுக்க இந்தியில் வெளியான ரன்வீர் சிங் நடித்த இப்படம், உலகளவில் பிரம்மாண்டமான ரூ. 1,240 கோடியை வசூலித்துள்ளதாக ஜியோ ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது. இப்படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த பிறகும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.. ஜனவரி 7 […]

