பிலிப்பைன்ஸின் கலடகனில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி, இன்று (ஜூன் 10) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இதனால் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. பிலிப்பைன்ஸுக்கு முன்பு, சீனா, இந்தியா, திபெத் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, கலடகன் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த […]

கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி, கச்சா சோயாபீன் எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்கவரி 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பாமாயில், சூரியகாந்தி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.135 என்ற நிலையில் இருந்த பாமாயில், தற்போது ரூ.125-க்கு விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணெய்யும் லிட்டருக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். பாமாயில், சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய்களுக்கான இறக்குமதி […]

உலகத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது, அப்படி நடக்கும் ஏராளமான அதிசய நிகழ்வுகளில், சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்று ஒரு எதிர்பாராத நிகழ்வு உலக மக்கள் மற்றும் மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காரணம், மருத்துவ ரீதியாக சுமார் 8 நிமிடங்களுக்கு மேலாக இறந்த நிலையில் இருந்த பெண் ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 நிமிடங்களாக இறந்த நிலையில் இருந்த பெண் எப்படி உயிர்பெற்றார்? […]

மாநிலங்களவை தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி […]

காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், பள்ளிக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிக அளவில் இருப்பதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க பள்ளி கல்வித்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்ற மாணவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனால், காய்ச்சல் உள்ள மாணவர்கள் […]

ஜூலையில் மெகா சுனாமி பேரழிவு நிகழக்கூடும் என்றும் இதனால் ஆயிரக்கணக்கானோர் இறக்க நேரிடும் என்றும் ஜப்பான் பாபா வங்காவின் கணிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மாங்கா கலைஞர் ரியோ தாட்சுகி (Ryo Tatsuki), அவரது எதிர்கால கணிப்புகளால் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். […]

SSC Combined Graduate Level (CGL) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் 14,582 காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 7 முதல் ஏற்கப்படும். ஜூலை 9 முதல் 11 வரை திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். Tire-1 தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 தேதிகளிலும், Tire-2 தேர்வு டிசம்பரிலும் நடைபெறும். மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), ஜூன் 9, 2025 அன்று SSC CGL […]

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பாண்டு மார்ச் மாதம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளத்தில் நோடிபிகேசன் பகுதியில் ‘எச்.எஸ்.இ. முதலாம் ஆண்டு தேர்வு, மார்ச் 2025 – ஸ்கிரிப்ட்ஸ் டவுன்லோடு’ என்பதை கிளிக் செய்து, அதில் காண்பிக்கப்படும் பக்கத்தில் தேர்வெண் […]

திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவிடம் ரூ.11 லட்சம், அசோக்கிடம் ரூ.5.20 லட்சம் பெற்று அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசோத் என்பவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]

சிக்கன் பிடிக்காதவர்களே இல்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால், சிக்கன் வகைகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால், அடிக்கடி சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா.. இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம். கோழி இறைச்சியில் புரதச்சத்து அதிகம். பொதுவாக, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கோழி இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், தினமும் அதை […]