actress Kasthuri joined the BJP in the presence of Nayinar Nagendran at the Chennai Kamalalayam.
மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் இந்தியா முழுவதும் 70 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில உறுப்பினர்கள் எதிர்பாராத விதமாக காலமானார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இறந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. இப்போது, அவர்கள் PF தொகையை எடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த மாற்றம் தொடர்பான புதிய சுற்றறிக்கை […]
பொதுவாக ஒரு கிராமம் என்றாலே, மண் வீடுகள், பசுமையான வயல்கள், தங்கள் நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள், கால்நடைகள் மேய்ச்சல், கிணற்றில் இருந்து தண்ணீர் சுமக்கும் பெண்கள் ஆகிய விஷயங்கள் தான் நம் நினைவுக்கு வரும்.. ஆனால் இந்தியாவில் ஒரு கிராமம் இந்த பொதுவான தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இது நவீன வசதிகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், லட்சாதிபதிகள் அல்லது கோடீஸ்வரர்கள் கூட வசிக்கும் இடமாகவும் உள்ளது.. அதனால் தான் […]
A renowned cardiologist has warned about 5 everyday kitchen items that could be very harmful.
Next year we will hoist the flag at Chennai Fort..!! – Nainar Nagendran interview..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகம் வாங்கினாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் ரூ.100 கோடி வரை வசூலித்து விட்ட கூலி திரைப்படம் நேற்று, இந்தியாவில் மட்டும் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இப்படத்துடன் போட்டிப் போடும் ‘வார் […]
One killed, 12 injured in cylinder explosion in Bengaluru.
சென்னையில் காய்கறி வெட்டும் கத்தியால் உணவக மாஸ்டரை 3 சிறுவர்கள் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்துாரில் உள்ள அலெக்ஸ் தெருவில் ஸ்டார் மவுன்ட் என்கிற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மதுரையை சேர்ந்த குமார் (வயது 54) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உதவியாளராக கொருக்குப்பேட்டையை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட 3 சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், மாஸ்டர் […]
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சசோட்டி கிராமத்தில் நேற்று பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மச்சைல் மாதா யாத்திரை பாதையில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதில் பல பக்தர்கள் சிக்கினர்.. மேலும் அங்கிருந்த ஒரு சமூக சமையலறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.. இதுவரை இந்த வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.. பல இறப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் […]
Woman’s Acrylic Nail ‘Leads’ To Rare Skin Cancer Diagnosis