உலகளவில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் பயனர்கள் ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கூகுளின் ஜிமெயில் கணக்குகளும் அடங்கும்.ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ட்ராய் ஹண்ட், தனது Have I Been Pwned என்ற தரவு கசிவு அறிவிப்பு தளத்தின் மூலம், இணையத்தில் பரவி வரும் 3.5 டெராபைட் அளவிலான திருடப்பட்ட தரவு தொகுப்பு குறித்து எச்சரித்துள்ளார். 1.83 கோடி பாஸ்வேர்டுகள் கசிவு அந்த கசிந்த தரவுத் தொகுப்பில் 1.83 கோடி தனித்தனி […]

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் ஜிம் செல்வதையே தீர்வாக கருதுகின்றனர். ஆனால், நம் சமையலறையில் தொடங்கும் சிறிய உணவு மாற்றங்களே பெரிய பலன்களைத் தரும் என்கிறார் உதிதா அகர்வால். இவர் ஜிம் செல்லாமலேயே 8 மாதங்களில் சுமார் 30 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ளார். இவரது கூற்றுப்படி, பதப்படுத்தப்படாத முழு உணவுகளான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளில் கவனம் செலுத்துவதே எடை இழப்புக்கு முக்கியம். […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது சற்றுக் குறையத் தொடங்கியிருப்பது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சிக்குச் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் முக்கியப் பொருளாதாரக் காரணிகளே பின்னணியாக உள்ளன என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் மீதான ஆர்வம் குறைந்ததே இந்த விலை சரிவுக்கு முதன்மைக் காரணமாகும். […]

நுரையீரல் புற்றுநோய் உலகின் மிகக் கொடிய புற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மிகவும் லேசானவை. நோயாளிகள் பெரும்பாலும் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். அவற்றை சோர்வு அல்லது லேசான சளி என்று தவறாக நினைக்கிறார்கள். இதன் காரணமாக, சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவது கடினமாகிறது. நோய் மேலும் முன்னேறிய பின்னரே அது தெளிவாகத் தெரியும். எனவே, உடலில் ஏற்படும் சிறிய அறிகுறிகளுக்குக் கூட கவனம் செலுத்தி உடனடியாக மருத்துவரை […]

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இது ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.. இந்த தீவிரப்புயல் […]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லால்புரம் மணலூர் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 22). இவரும், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 25 வயது பட்டதாரிப் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மகேஷ் அப்பெண்ணிடம் உன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பட்டதாரிப் பெண்ணை அவர் தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தொடர்ந்து நெருக்கமாகப் பழகி உல்லாசம் அனுபவித்து […]

சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தான்.. ஏனெனில் இப்போதெல்லாம், பெண்கள் குடும்ப பட்ஜெட்டை எளிதாக நிர்வகித்து முதலீடு செய்கிறார்கள். அவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து பெரும் வருமானம் ஈட்டலாம். சில அரசு திட்டங்கள் இதற்கு சிறந்த வழி. பெண்களுக்கான டாப் 5 சேமிப்பு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. தபால் அலுவலக மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) இந்த திட்டம் […]