3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு தர வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி..!

pregnant 1

பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிகாட்டியது.. மேலும் பேறுகால விடுப்புக்கோரி வழக்குகள் வராதவகையில் அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Read More : தவறுதலாகக் கூட இந்த விஷயங்களை கூகுளில் தேடாதீங்க.! உங்களுக்கு தான் பெரும் சிக்கல்..!

RUPA

Next Post

“குற்றவாளிகளுக்கு காவல்துறையை பார்த்து கொஞ்சம் கூட பயம் இல்லை.. முதல்வர் ஸ்டாலின் இதுக்கு யார் மீது பழிபோடப் போகிறார்? விளாசிய இபிஎஸ்!

Sat Jan 24 , 2026
பெரம்பலூரில் போலீசார் முன்னிலையில் ரவுடி வெள்ளைக்காளை என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு […]
Stalin EPS 2025

You May Like