பான் கார்டு – வங்கிக் கணக்கு இணைப்பு..!! பணம் பறிபோகும் அபாயம்..!! வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை..!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், ”பான் கார்டுகளை அப்டேட் செய்யாவிட்டால் வங்கிக் கணக்குகள் நீக்கப்படும்” என்பது கொள்ளையர்களும், ஏமாற்றுக் காரர்களும் வழக்கமாக பயன்படுத்தும் மெசேஜ். அப்படியான மெசேஜ்களில் வரும் லிங்க்களை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம் என்று ஹெச்.டி.எஃப்.சி வங்கி எச்சரித்துள்ளது. அதில் கேட்கும் தகவல்களை நீங்கள் உள்ளீடு செய்தால் அதன்மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களையும், பணத்தையுமே கூட கொள்ளையடிக்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

செம குட் நியூஸ்..!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Tue Mar 7 , 2023
தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வரும் 8ஆம் தேதி விடுமுறை என்றும் அன்றைய தினம் நடைபெற […]
School

You May Like