மக்களே உஷார்..!! விற்பனையில் உள்ள இந்த 83 மருந்துகளும் தரமற்றவை..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

‘நாட்டில் விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரமற்றவை’ என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய-மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பரில் 1,487 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 83 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது.

மக்களே உஷார்..!! விற்பனையில் உள்ள இந்த 83 மருந்துகளும் தரமற்றவை..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

அதன் விவரங்களை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CHELLA

Next Post

#விழுப்புரம்: மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்..!

Fri Dec 16 , 2022
விழுப்புர மாவட்ட பகுதியில் உள்ள பேரங்கியூரில் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (26) எனபவர் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது நிறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பெண்ணை உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை […]
n4523858021671166486679fbbd9145fd78b9162f07ec00ad10291b97bcad7e5e0313587f88126d048c6817

You May Like