வரும் மார்ச் 24-ம் தேதி அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்…! மறக்காமல் இதை செய்து முடிக்க வேண்டும்…!

வரும் மார்ச் 24-ம் தேதி தி.நகரில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 24.03.2023 அன்று மாலை 4.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடன் அனுப்பலாம்.


பொதுமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு, பணப்பரிவர்த்தனை சான்றிதழ் தொடர்பான புகார்களும் அனுப்பலாம். புகார்களை தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அனுப்பலாம்.

Vignesh

Next Post

சர்வதேச கிரிக்கெட்டில் 75வது சதம் விளாசிய விராட் கோலி!... முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை!

Mon Mar 13 , 2023
பார்டர் கவாஸ்கர் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தை விராட் கோலி பதிவு செய்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 2போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியா முன்னிலையில் உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய […]
03ViratKohli

You May Like