டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! வீடுகளில் இருந்து அலறியடித்து ஓடும் மக்கள்..!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.


டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிடங்கள் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால், அச்சமடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

டெல்லிக்கு அருகில் இள்ள லக்னோ மற்றும் உத்தரகாண்டிலும் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரிக்டர் அளவுகோலில் 5.8 என பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது.

CHELLA

Next Post

“ 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் இது நடந்தே தீரும்..” அடித்து சொல்லும் சசிகலா

Tue Jan 24 , 2023
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக இணைப்பு நடக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா “ ஒரு கட்சியில் 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது.. திமுகவில் அப்படி முடிவெடுக்கலாம்.. ஆனால் அதிமுக மிகப்பெரிய கட்சி.. பாஜக அலுவலகம் செல்லும் நிலையில் அதிமுக இல்லை.. இதை புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்திக்க […]
ஜெயலலிதா மரணம்..! உண்மை மக்களுக்கு தெரியட்டும்..! வி.கே.சசிகலா பரபரப்பு பேட்டி

You May Like