முடிவுக்கு வருகிறதா ராஜா ராணி 2 தொடர் …? கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்…..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடர் மிக விரைவில் முடிவை நெருங்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.


தற்சமயம் காவல்துறை அதிகாரியான சந்தியாவுக்கு பல சிக்கல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் உச்சக்கட்டமாக தற்சமயம் அவருடைய மாமியார் சிவகாமி ஒரு கொலை வழக்கில் சிக்கி உள்ளார். ஆதாரம் சந்தியாவிடம் மாட்டிக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்திருக்கிறது.

இத்தகைய நிலை எந்த ஆண் ராஜா ராணி 2 தொடர் முடிவில் இந்த கொலை வழக்கில் சந்தியாவின் மாமியார் சிவகாமி சந்தியாவாலேயே கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Next Post

“ பொதுமக்கள் பயப்பட வேண்டாம்..” கொரோனா அதிகரிப்பு குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

Sun Apr 2 , 2023
கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து, பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. ஊட்டி நகர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அங்கு சிறப்பு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதனை தொடங்கி வைத்தார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ கொரோனா பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ச்சியாக பல அலைகள் மூலம் உலகம் முழுவதும் பாதிப்பை […]
வடமாநில மாணவர்களால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..! அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!

You May Like