விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடர் மிக விரைவில் முடிவை நெருங்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
தற்சமயம் காவல்துறை அதிகாரியான சந்தியாவுக்கு பல சிக்கல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் உச்சக்கட்டமாக தற்சமயம் அவருடைய மாமியார் சிவகாமி ஒரு கொலை வழக்கில் சிக்கி உள்ளார். ஆதாரம் சந்தியாவிடம் மாட்டிக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்திருக்கிறது.
இத்தகைய நிலை எந்த ஆண் ராஜா ராணி 2 தொடர் முடிவில் இந்த கொலை வழக்கில் சந்தியாவின் மாமியார் சிவகாமி சந்தியாவாலேயே கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.