2022 டிசம்பரில் நடைபெற்ற யுபிஎஸ்சி பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகள்…!

2022 டிசம்பரில் நடைபெற்ற பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இறுதி செய்துள்ளது.

ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்டப் பதவிகள் அடங்கிய பல பதவிகளுக்கு தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வினை நடத்தியது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் நடைபெற்றது.


இதை அடுத்து 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இறுதி செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும்

Vignesh

Next Post

தமிழக அரசில் வேலைவாய்ப்பு...! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…! மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா...?

Wed Feb 1 , 2023
தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு என மொத்தம் 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியின்‌ அடிப்படையில்‌ விண்ணப்பதாரர்கள்‌ நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்‌. ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023 துணை இயக்குநர்‌ அலுவலக […]
Tn Jobs

You May Like