#Breaking : இப்ப சந்தோஷமா திவ்யா? செய்தியாளர் பேட்டியில் அர்ணவ்.!

சமீபத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீ போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து துன்புறுத்தி வருவதாக கூறி இருந்தார்.


நடிகை திவ்யா ஸ்ரீ சீரியல் நடிகரான அர்ணவை காதலித்தார். இருவருக்கும் நெருக்கம் அதிகமாக நிலையில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இத்தகைய சூழலில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் திவ்யா ஸ்ரீ கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராக சொல்லி அர்ணவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது

ஆனால், அவர் அதை மதிக்காமல் வழக்கம் போல தனது செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். இதனை தொடர்ந்து, நேற்று படப்பிடிப்பு தளத்திலிருந்த அர்ணவை போலீசார் சென்று கைது செய்தனர்.

தற்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “என் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் பொய்யானது. உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும் .என்னை பழிவாங்க வேண்டும் என்று திவ்யா ஸ்ரீ இதுபோல செய்துள்ளார். இப்ப உனக்கு சந்தோஷமா திவ்யா?” என்று செய்தியாளர்களிடம் பேசியவாறு தனது மனைவியை பார்த்து கேள்வி கேட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

அந்த காரணத்திற்காக தன் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட அரசியல்வாதி.! 13 நிமிட வீடியோ வைரல்.!

Sat Oct 15 , 2022
பொதுவாக பாலியல் கல்வி பாலியல் சுதந்திரம் பற்றி பலரும் பொதுவெளியில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஒரு படி மேலே சென்று பாலியல் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தன்னுடைய பாலியலுறவு வீடியோவை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் மைக் இட்கிஸ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக வேண்டும் என்று தொடர்ந்து ஆதரவு கொடுத்து பேசி […]
american politician

You May Like